வியாழன், 25 ஜூலை, 2013

காயம் - Others

காயம் 
 

உரியப்படாத 
துகில்களால் 
சிலர் 
உரசிக்கொண்டேஇருக்கிறார்கள் 
ஆண்டுகளுக்கும் 
சவால்விட்டவர்களாய் 

இருட்டிக்கொண்டகண்களோ 
ஏமாந்துவிடுகிறது 
காயப்ப்டாதவரை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக