திங்கள், 22 ஜூலை, 2013

ஒற்றூமைக் கீதம் 
 

நாங்கள் 
பூட்டில்லாவீட்டின் 
சொந்தக்காரர்கள் 

எங்கள் 
வீட்டுக்கதவுகள் 
தினமும்.. 
திருடர்களுக்காய் 
” நல்வரவு” பாடும் 
நிறைவேறா 
எங்கள் 
எதிர்பார்ப்புகளினிடையில்தான் 
பசி...பசி...பசி... 
வயிற்றுப்பசிக்காய் 
நாங்கள் 
கைநீட்டும்போது 
அவர்கள் 
கைபூட்டைக்கூட 
உடைத்துவிடுகிறார்கள் 

எங்களுக்குள்ளும் 
ஒற்றுமைகீதம் இசைக்க 
கவிஞர்கள்... 
இருக்கிறார்கள் 
.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக