திங்கள், 22 ஜூலை, 2013

ஏழை 
 

நாங்கள் 
வெற்றுச் சாக்குள் 
நெல்மணி தேடும் 
நெரிசல்கள் 

ஓட்டை வீட்டுள் 
சாக்குப் போர்வையால் 
கூதலுக்கு 
டாட்டா காட்டும் 
சினஞ் சிறுசுகள் 

யார்சொன்னது 
எங்களை 
ஏழைகள் என்று


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக