திங்கள், 22 ஜூலை, 2013

குரைக்கிறது 
 

நான் நினைத்திருக்கவில்லை 
அன்ரு 
இந்த வீதியால்தான் 
அந்த நாய் வாலை ஆட்டியது 
நான் அதற்கு 
எசமானன் அல்லன் 
ஆயினும் அது 
என்னைக்கண்டு வாலை ஆட்டும் 
நான் 
மனிதன். 
யார் தீனிபோட்டார்களோ 
என்னைக் கண்டுதான் 
அது 
குரைத்துக்கொண்டு 
ஓடுகின்றது 
எனது பயணங்கள் 
அதே வீதியில்தான் 
குரைக்கிறது 
கடிக்கவா போகிறது


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக