திங்கள், 22 ஜூலை, 2013

நீ 
 

மாலையிலே மலர்ந்தாய் நீ 
மனதினிலே நிறந்தாய் நீ 
சோலையிலே வளர்ந்தாய் நீ 
சுகம்தருவாய் கவிவானீ 
...*** 
பார்த்தவுடன் பறித்தள் நீ 
பார்வையிலே கொண்றவள் நீ 
சேதிஒன்று சொல்வாய் நீ 
சேர்ந்திடவே அருள்வாய் நீ 
**** 
காலையிலே கதிரவன் நீ 
மாலையிலே மதிபோல் நீ 
பாலையிலே நதிபோல் நீ 
நலம் தருவாய் நவராணீ 
** 
ஆழ்கடலில் முத்தாய் நீ 
ஆசைகொண்ட சொத்தாய் நீ 
ஓசை இல்லா மொழிதான் நீ 
பேசவந்த சிலைதான் நீ 
*


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக