அந்தப்பாதையில்
வேண்டப்பாலன
ஆயினும்...
உனக்காகவே
தினமும்..
அந்தப் பாதையை
அளக்கின்றேன்.
உன்
இதயப்படலை
திறக்காமல்
முற்றத்துப்படலை
விரியத்
திறந்துவிட்டதும்
யார்...?
#
மாலையில்...
சந்திரோதயத்தை
தரிசிக்கவரும்
எனக்கு
சூரியனின்
அஸ்த்தமனத்தை
ஏன் காட்டுகிறாய்....
#
என்
இதயக்கோவிலின்
வேள்வித்தீயாய்...
நீ யானதும்
ஏன்,,,,,?
#
என்
இஸ்ட தெய்வத்தை
அர்ச்சிக்கவேண்டும்
கோவிலுக்கு
வந்துவிடு
#
நீ
என்
கோவிலுக்குள்
வந்துவிடு
அந்தப்பாதையில்
வேண்டப்பாலன
ஆயினும்...
உனக்காகவே
தினமும்..
அந்தப் பாதையை
அளக்கின்றேன்.
உன்
இதயப்படலை
திறக்காமல்
முற்றத்துப்படலை
விரியத்
திறந்துவிட்டதும்
யார்...?
#
மாலையில்...
சந்திரோதயத்தை
தரிசிக்கவரும்
எனக்கு
சூரியனின்
அஸ்த்தமனத்தை
ஏன் காட்டுகிறாய்....
#
என்
இதயக்கோவிலின்
வேள்வித்தீயாய்...
நீ யானதும்
ஏன்,,,,,?
#
என்
இஸ்ட தெய்வத்தை
அர்ச்சிக்கவேண்டும்
கோவிலுக்கு
வந்துவிடு
#
நீ
என்
கோவிலுக்குள்
வந்துவிடு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக