சனி, 31 மார்ச், 2012
இன்னும் என்ன
உன்னை
பார்த்துக்கொண்டே ..
இருக்கலாம்
ஒரு
பகல் பொழுதின்
ஆரம்பம்வரை
--
உன்னை
நினைத்துக்கொண்டே
இருக்கலாம்
என்
நினைவுகள்
உறங்கும்வரை
---
நீ
இல்லாமல் போனாலும்
இருந்துவிட்டுப்போன இடம்
இருப்பதாகவே இருக்கின்றதே
இதை
என்னவென்று சொல்வது...
----
அன்னம் கூட
தோற்றுப்போகும்
உன்
நடையைக்கண்டு
நானோதோற்றுப்போனேன்
உன்
இடயைக்கண்டு
---
வேலிக்குள் நின்று கொண்டு
நீ...பார்ப்பதெல்லாம்
வேடிக்கை அல்ல
வேதனையைத்தான்
அம்பு எய்தினால்கூட
தாங்கிக்கொள்ளலாம்
நீ
எய்துவிட்டதோ
அன்பை அல்லவா
---
அன்புக்குரியவளே
என்
கனவில்தான் வந்தாய்
நினைவெல்லாம் கொண்றாய்
இன்னும்
என்ன செய்வாயோ.
நீ பேசாதே
பட்டம் வேண்டும்.....
என்க்கு
ஒரு..
பட்டம் வேண்டும்
புலவனாக இல்லாவிட்டாலும்
ஒரு,,
பாவலனாகவாவது,,,
பட்டம்வேண்டும்.
$
நீ பேசாமல் போ
என் ,,,
பேனை பேசும்
அது போதும்
எனக்கு
ஒரு
பட்டம் வாங்க
$
நீ சிரிக்காமல் இரு
என்,,,
சிந்தனையாவது
சிறகடிக்கட்டும்
ஒரு
பட்டத்தையாவது நினைத்து
$
நீ,,,
பேசாமல் போன
நாட்களும்
சிரிக்காமல் விட்ட
விநாடிகளும்
பார்க்காமல் போன,,,
நொடிகளும்
சாட்சி சொல்லும்
என் பட்டத்தின்
ராணி
நீ தான் என்று
$
நீ,,
பேசாதே,,
பார்க்காதே
சிரிக்காதே
என்னை,,,,
ஒரு
பாவலனாக,,
பொன்னாடை,,,
போத்தும்வரை,,,
$
ஏன் என்றால்
உன்னை விட,,,
அந்த,,
நாட்களும்
வினாடிகளும்
நொடிகளும்
ஏதோ
பெறுமதியாய்,,,
மறக்கவே,,,முடியாமல்,,,,,,
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
'கோகிலம்' இலங்கை, கிழக்கு மாகாணத்தின், கல்முனை, சாய்ந்தமருதுபிரதேசத்திலிருந்து வெளிவந்த காலாண்டுச் சஞ்சிகை. மொத்தம் ஆறு இதழ்கள் வெளிவந்துள்ளன. இருப்பினும் படைப்பிலக்கியத் துறையில் ஓரளவிற்கு தாக்கத்தை ஏற்படுத்திய ஒரு சிற்றிதழாகக் குறிப்பிடலாம்.
பொருளடக்கம் |
[தொகு] வெளிவந்த இதழ்கள்
முதலாவது இதழ் 1983 ஆம் ஆண்டு சனவரி மாதத்திலும், இறுதி இதழ் (ஆறாவது இதழ்) 1984செப்டம்பர் மாதத்திலும் வெளிவந்தது.[தொகு] நிர்வாகம்
பிரதம ஆசிரியர்: எம்ஸியேபரீத். துணை ஆசிரியர்: தம்விலுவிலைச் சேர்ந்த ஜெகதீஸ்வரி சபாரெத்தினம் (தம்பிலுவில் ஜெகா) இச்சஞ்சிகை கல்முனை சாய்ந்தமருது எனும் முகவரியைக் கொண்டிருந்தது.[தொகு] உள்ளடக்கம்
இலக்கிய கட்டுரைகள், கட்டுரைகள், சிறுகதைகள், கவிதைகள், துணுக்குகள், நூல்நயம், வாசகர் பக்கம், கேள்வி பதில், சமயம், கலாசாரம் போன்ற பல்வேறு அம்சங்களை உள்ளடக்கியதாக இருந்தது. கோகிலம் தனது 3வது இதழுடன் உருவ அமைப்பிலும் உள்ளடக்கத்திலும் தன்னை விரிவாக்கிக் கொண்டது. கோகிலம் 5ல், இதயராகம் பேட்டி, ஆங்கிலம் கற்போமா? போன்ற அம்சங்கள் உள்ளடங்கின.[தொகு] இதில் எழுதியோர்
மா.சந்திரலேகா, மசுறா ஏ. மஜீட், மருதூரான், எஸ். எம். எம். ராபிக், இப்னு அஸமத், அன்பிதயன் சிராஜ், பாரதிபுரம் வி.நடனசேகரம், ராதிகா குமாரசாமி, பரந்தன் செவ்வந்தி, மகாலிங்கம், பாண்டிருப்பு நாகராஜா, சாய்ந்தமருது ஆர். எம். நௌஸாத், மூதூர் சிராஜ், பரந்தன், கலைப் புஸ்பா, ஈழதாசன், காரைதீவு வீ. சிவபாலன், கலீல், சோலைக்கிளி, ப. ஜெகதீசன், ஒலுவில் அமுதன், கின்னியா அமீர் அலிஉன் கரங்களை எடுத்துவிடு
என் பார்வைகளை
பிடிக்காமலா
நீ...
அந்த புத்தகங்களை..
சுமந்து செல்கிறாய்
உன்
கரங்களை எடுத்துவிடு
நான்
அவைகளை
பிடித்துக்கொள்கின்றேன்.
பிடிக்காமலா
நீ...
அந்த புத்தகங்களை..
சுமந்து செல்கிறாய்
உன்
கரங்களை எடுத்துவிடு
நான்
அவைகளை
பிடித்துக்கொள்கின்றேன்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)