என் பார்வைகளை
பிடிக்காமலா
நீ...
அந்த புத்தகங்களை..
சுமந்து செல்கிறாய்
உன்
கரங்களை எடுத்துவிடு
நான்
அவைகளை
பிடித்துக்கொள்கின்றேன்.
பிடிக்காமலா
நீ...
அந்த புத்தகங்களை..
சுமந்து செல்கிறாய்
உன்
கரங்களை எடுத்துவிடு
நான்
அவைகளை
பிடித்துக்கொள்கின்றேன்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக