சனி, 31 மார்ச், 2012

உன் கரங்களை எடுத்துவிடு

 என் பார்வைகளை
பிடிக்காமலா
நீ...
அந்த புத்தகங்களை..
சுமந்து செல்கிறாய்
உன்
கரங்களை எடுத்துவிடு
நான்
அவைகளை
பிடித்துக்கொள்கின்றேன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக